திருப்பணிக்கு முன் ஸ்ரீஸ்ரீ சினிவாச தேவஸ்தானம்
இத்திருக்கோயில் 1879-ஆம் ஆண்டு பல வகுப்பினரிடம் நன்கொடை பெற்று சிறியயளவில் அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் சந்நிதியைக் கட்டியுள்ளனர், பின்னர் மற்ற சன்னதிகள் கட்டப்பட்டன இக்கோயில் 1966-ஆம் ஆண்டு இந்து சமய நிறுவனங்கள் துறையின்கீழ் இயங்கத் தொடங்கியது. அதன்பின் 1982-இல் பாலாலய பிரதிஷ்டை செய்யப்பட்டு மஹாசம்பரோஷணம் 08-02-1985 - ல் நடந்துள்ளது.
1982 க்கு பிறகு இவ் தோவஸ்தானம் சம்ப்ரோஷணம் செய்யப்படாமல் இருந்துவந்தது, பின்பு புதுச்சேரி இந்து அறநிலைத்துறை நிதி உதவியாலும், பொது மக்கள்் அன்பர்களாலும் மற்றும் முக்கிய பிரதிநிதிகளாலும் இத்திருத்தலம் முதல் கட்டமாக 12.2.2016 அன்று மஹாசம்பரோஷணம் நடைபெற்றது.
22-08-2012 முன்பு இத்திருக்கோயில் மிகவும் சிதலமடைந்து இருந்தது, கீழ் கண்ட படங்கள் இத்திருக்கோயிலின் தோற்றத்தினை விளக்குகின்றது.