புதிய தேர்
இத்திருத்தலத்தின் புதிய திருத்தேர் செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டு. தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது.
இத்திருத்தேரின் அகலம் மற்றும் உயரம் முறையே 16'x40' செய்யப்படுகின்றது, மேலும் இத்திருத்தேரில் பல மரசிற்பங்கள் பெருமாளின் தசவதாரங்களை மிகவும் கலைநயத்துடன் செதுக்கப்பட்டு, தேரின் அழகை மிகைபடுத்தப்படுகின்றது.
இத்திருத்தேரின் உருவாக்கம் ரூபாய் 55 லட்சத்திற்க்கு மதிப்பிடப்பட்டு, தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது.
பக்தர்கள் இத்திருத்தேரின் முழு உருவாக்கத்திற்க்கு உதவும் பொருட்டு தாங்களால் இயன்ற நிதி உதவி செய்து எல்லாம் வல்ல ஸ்ரீ தென்கலை ஸ்ரீநிவாச பெருமாள் அருள் பெருமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோம்.
திருக்கோயில் நிர்வாகம்
To the below mentioned Bank Account:
1. Cheque / DD in the Name of
2. NET BANKING
THANKS,