நித்திய பூஜைகள்

இத்திருத்தலத்தில் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றது.

வ.எண் பூஜை நேரம் உபயதாரர்
1 காலைசந்தி 8:00 மணி திருக்கோயில்
2 உச்சிகாலம் 12:00 மணி திருக்கோயில்
3 சாயரட்சை 6 மணி திருக்கோயில்
4 அர்த்தசாமம் 9:10 மணிக்கு மேல் திருக்கோயில்

காலை 6 மணிமுதல் 12 மணிவரை மற்றும்

மாலை 4 மணிமுதல் 9 மணிவரை நடைதிறந்திருக்கும்

மாதத் திருநட்சத்திர சிறப்பு வழிபாட்டு - நாட்கள்

வ.எண் பெருமாள்/ஆழ்வார்கள்/ மாமுனி/இராமனுஜர் நட்சத்திரம்
1 ஸ்ரீநிவாசப் பெருமாள் திருவோணம்
2 ஸ்ரீஅலர்மேல் மங்கைத்தாயார் உத்திரம்
3 ஸ்ரீசக்கரத்தாழ்வார் சித்திரை
4 ஸ்ரீநரசிம்மர் சுவாதி
5 ஸ்ரீஆண்டாள பூரம்
6 ஸ்ரீகருடாழ்வார் சுவாதி
7 ஸ்ரீஆஞ்சனேயர் மூலம்
8 ஸ்ரீவிஷ்வக்ஸேனர் பூராடம்
9 ஸ்ரீநம்மாழ்வார் விசாகம்
10 ஸ்ரீதிருமங்கையாழ்வார் கார்த்திகை
11 ஸ்ரீராமானுஜர் திருவாரிரை
12 ஸ்ரீமணவாள மாமுனிகள் மூலம்

வாரச்சிறப்பு வழிபாட்டு நாட்கள்

வ.எண் சுவாமி கிழமை
1 ஸ்ரீநிவாசப் பெருமாள் சனிக்கிழமை
2 ஸ்ரீஅலர்மேல் மங்கைத்தாயார் வெள்ளிக்கிழமை
3 ஸ்ரீசக்கரத்தாழ்வார் சனிக்கிழமை
4 ஸ்ரீநரசிம்மர் செவ்வாய்க்கிழமை
5 ஸ்ரீஆஞ்சனேயர் வியாழன் , சனிக்கிழமை

தென்கலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள்

  • அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறைமார்பா
  • நிகரில் புகழாய் உலக மூன்றுடையாய் என்னை ஆன்வானே
  • நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
  • புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!
  • ஆலமாமரத்தின் இலைமேல் ஒருபாலகனாய்
  • ஞாலமேழமுண்டான் அரங்கத்தரவின்ணையான்
  • கோல மாமணியாரமும் முத்துத்தாம்மும் முடிவில்லைதோரெழில்
  • நீலமேனி ஐயோ நிறை கொண்டதென் நெஞ்சினையே!
  • சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன்கீண்டுகந்த
  • சங்கம் இடத்தானை தழலாழி வல்த்தானை
  • செங்கமலத்து அயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற
  • அங்கமலக்கண்ணனை அடியேன் கண்டுகொண்டேனே!